நூலாற்றாங்கரையில்
Friday, May 15, 2015
யாதும் ஊரே
நதிக்கரையில் உடை கழட்டி
அழுக்குதீர அடித்துதுவைத்து நீராடி
வெயில்காய உலர்த்திவிட்டு உடுத்தி
நகர்வலம் புறப்பட்டான் நாடோடி
இயற்கையிருக்கு எண்சான் மேலுக்கு
வயிருதான் வாடி வத்தியிருக்கு
யாதும் ஊரே யாரும் கேளீர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment