நூலாற்றாங்கரையில்
Friday, May 15, 2015
பூக்கள்
மலரும் ஒரு முக்கியமான பேசுபொருள்
மாளாத காதல் சொல்லும் சங்கத்தில்
ஊடல் கூடல் கருணை கோபம் தாபம்
உவமை உருவகங்களாய் பாடல்களில்
மகரந்தச் சேர்க்கைக்கு மட்டும்தானா அவை
மௌனமாய் பூமி நமக்களிக்கும் ரகசியம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment