நூலாற்றாங்கரையில்
Thursday, May 21, 2015
தவறு
கனவிலும்கூட தவறொன்றை
சரியாக நிறைவேற்ற முடியலையே
யாரிடமாவது வசமாக
அகப்பட்டுக் கொள்கிறேன்
நொந்துகொண்டான் சாமானியன்
நிஜத்தில்கூட அவற்றை
செயல்படுத்த நினைக்காதேயென
உன்னை எச்சரிக்கத்தான்
அசரீரியாய் ஒலித்தது ஓர் குரல்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment