Wednesday, May 20, 2015

கேள்விக்குறி




கேள்விக்குறி
ஏன் ஆச்சர்யக்குறிபோல
திமிராக
நிமிர்ந்து நிற்கவில்லையென
நினைத்தததுண்டு
எதையுமே ஆழ அகலம் புரிந்து
யார்மனதும் புண்படாவண்ணம்
விவரமாகக் கேட்டு
விடைக்காகக் காத்திருக்க
உணர்த்துவதே
அவ்வளைவும் பணிவும்









No comments:

Post a Comment