நூலாற்றாங்கரையில்
Wednesday, May 20, 2015
கேள்விக்குறி
கேள்விக்குறி
ஏன் ஆச்சர்யக்குறிபோல
திமிராக
நிமிர்ந்து நிற்கவில்லையென
நினைத்தததுண்டு
எதையுமே ஆழ அகலம் புரிந்து
யார்மனதும் புண்படாவண்ணம்
விவரமாகக் கேட்டு
விடைக்காகக் காத்திருக்க
உணர்த்துவதே
அவ்வளைவும் பணிவும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment