Monday, October 10, 2011

முதல் பதிவு

ரொம்ப நாள் ஆசை. ஒரு வழியாக வலை மூலம், என்னைக் கடந்து செல்லும் எல்லாவற்றையும் பகிர ஒரு இடம். பிள்ளையார் சுழியாக என்ன எழுதலாம்? 2006 -ஆம் ஆண்டு ஒரு காலைப்பொழுதில் எழுதி முடித்த "அப்பா" என்ற சிறுகதையோடு ஆரம்பிக்கிறேன்.

No comments:

Post a Comment