Saturday, February 16, 2013

(க)வலை




கவலை என்ற வலையில்
சிலந்தியும் நீ இரையும் நீ
நல்லெண்ண துடைப்பத்தால்
(க)வலை அகற்று
தன்னம்பிக்கை நெம்புகோலால்
மூலை முடுக்கை விட்டு
உன்னையே நீ நகர்த்து
இருத்தலில் மனதை ஒருத்து
இயங்கிக் கொண்டெ இரு.






No comments:

Post a Comment